50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிடம் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் சிரியா
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியா, இந்தியாவிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,சிரியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் காரணமாக, சரக்குகள் லெபனான் வழியாக அனுப்பப்படுகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இலங்கையில் இருந்து சந்தைக்கு தேயிலை இல்லாத நிலையில் இந்தியாவில் இருந்து பெருமளவு மரபுவழி தேயிலையை கொள்வனவு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தேயிலை பெய்ரூட் வழியாக சிரியாவுக்கு செல்கிறது மற்றும் வேறு சில நாடுகள் … Continue reading 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிடம் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் சிரியா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed